Posts

Image
  சர்வதேச  மகளிர் தினம்                    சர்வதேச மகளிர் தினம்  (International Women's Day) ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 8  அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்காக நடந்த போராட்டங்களையும், அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளையும் நினைவுகூரும் ஒரு முக்கியமான நாள்.     இவ்விழாவில் மாணவிகள் தங்களது திறமைகளையும் நடன நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி, பெண்களைப் போற்றியும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
Image
  சுதந்திர தின விழா             எமது கல்வியியல் கல்லூரியில்  ஆகஸ்ட் 15 2025  அன்று  சுதந்திர   தின விழா  மிகவும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்   சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நல்ல கருத்துக்களையும்   விமர்சனங்களையும் மாணவர்கள் பகிர்ந்து கொண்டு இவ்விழா   சிறப்பாக முதல்வர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது
Image
  பொங்கல் விழா   10 சனிக்கிழமை 2026  அன்று எமது கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா எமது கல்வியில் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி, நடன நிகழ்வுகளை ஏற்படுத்தி கல்லூரியில் உற்சாகமாகவும் , ஆர்வமாகவும் கொண்டாடினார்கள்
Image
  தைப்பொங்கல் விழா   எமது கல்வியியல்கல்லூரியில்     தைப்பொங்கல் விழா 11.01.2025 புதன்கிழமை   அன்று  கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேலும்,  நடன நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.
Image
  கல்லூரி துவக்க விழா       நாங்கள் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற பொழுது முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை தினமாக  கல்லூரி துவக்க விழா   20.08.2025  மிகவும் விமர்சிகராகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.

TNTEU Result

Image
 TNTEU - DEGREE EXAMINATION RESULTS  Name : HEBSHIBA.G Course :B.Ed College :Sri.K.Ramachandra Naidu College of                  Education  First Semester Result -March 2025 Second Semester - August 2025 BD2AL     29      50   79    P     BD2BS     29      42    71   P BD2CR     29      53    82   P BD2EE     29      53    82   P BD2SM    29      48    77   P

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Image
 24.12.25 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்  எங்கள் கல்லூரியில் 24.12.25 அன்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் கலைநிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்கள்.